இந்தியா
சிறந்து விளங்கும் அலுவலர்களுக்கு விருது - பிரதமர் மோடி...
பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் அலுவலர்களுக்கு பிரதமர் மோடி நாளை விருது வழங்குகிறார்.
மணமேடையை விட்டு கீழே இறங்கி ஓடிய மணமகள்! மணக்கோலத்தில்...
மணமகன் மாலை போடும் போது, மணமேடையில் இருந்து கீழே இறங்கிய மணமகளின் செயல் கேரளாவில்...
முல்லை பெரியாறு அணை மேற்பார்வை குழு - கூடுதலாக 3 பேர் சேர்ப்பு
முல்லை பெரியாறு அணை மேற்பார்வை குழுவின் கூடுதல் உறுப்பினராக ஆர்.சுப்பிரமணியம் நியமனம்...
இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம்
இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டிணண்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆம்வே நிறுவனத்தின் 758 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்க...
ஆம்வே நிறுவனத்துக்கு சொந்தமான 758 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரியால் விலை உயரும் அபாயம்? ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்...
5 சதவீத ஜிஎஸ்டி வரிவிகிதத்தை நீக்க கவுன்சில் பரிசீலனை செய்து வருவதால், குறிப்பிட்ட...
தண்ணீர் என்று நினைத்து ஆசிட்டை குடித்த கல்லூரி மாணவன்..!
தண்ணீர் என்று நினைத்து கல்லூரி மாணவன் ஆசிட் குடித்த சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை மாற்றப்படுகிறாரா? - அரசியல் அரங்கில்...
தெலுங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் விரைவில் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது மோதல்.. ஒருவரையொருவர் கற்களை...
டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக...
பாகிஸ்தான் நாடாளுமன்ற புதிய சபாநாயகராக ராஜா பர்வேஸ் அஷ்ரப்...
பாகிஸ்தான் நாடாளுமன்ற புதிய சபாநாயகராக ராஜா பர்வேஸ் அஷ்ரப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2024 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற புது வியூகம்.....
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் டெல்லியில்...
நிரபராதி என்று நிரூபித்து மீண்டும் அமைச்சர் ஆவேன் - முன்னாள்...
நிரபராதி என்று நிரூபித்து மீண்டும் அமைச்சர் ஆவேன் என முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா...
இந்தியாவுக்கு எஸ்-400 ரக ஏவுகணை அமைப்பின் எஞ்சின்களை டெலிவரி...
இந்தியாவுக்கு எஸ் 400 ரக ஏவுகணை அமைப்பின் எஞ்சின்கள் மற்றும் உதிரிபாகங்களின் 2 ஆம்...
ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரம் பூதாகரமான நிலையில் அமைச்சர்...
கர்நாடகாவில் அரசு ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள...
தடம்புரண்ட புதுச்சேரி விரைவு ரெயில்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய...
மகாராஷ்ட்ரா மாநிலம் மாட்டுங்கா ரயில் நிலையம் அருகே புதுச்சேரி விரைவு ரயில் தடம்...
ரியாக்டர் வெடித்து பயங்கர விபத்து.. 6 பேர் பரிதாபமாக பலி.....
ஆந்திரபிரதேசத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்....