தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை 10 மாதங்களுக்கு முன் தொடங்கிய போதே, தமிழ்நாட்டில் ஆட்சியாளர்களுக்கு எதிரான அதிருப்தி அலை உருவாகியிருப்பதாக அன்புமணி கூறினார்.
டாலரை ஆயுதமாகப் பயன்படுத்துவது குறுகிய காலத்திற்குப் பயன் தந்தாலும், நீண்ட காலத்தில் அது அமெரிக்காவின் நம்பகத்தன்மையை உலக நாடுகளிடம் இழக்கச் செய்துவிடும்.