இந்த விஷியத்தில் ஒருபோதும் சமரசமே கிடையாது?.. ஸ்ட்ரிக்டாக சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்!!

இந்த விஷியத்தில் ஒருபோதும் சமரசமே கிடையாது?.. ஸ்ட்ரிக்டாக சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்!!

சட்டம் ஒழுங் கு விவ காரத்தில் ஒருபோதும் சமரசம் செய்து க் கொள்ள மாட்டேன் என முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் ஆட்சியர் கள் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயல கத்தில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கள், காவல்துறை, வனத்துறை அதி காரி கள் பங் கேற் கும் 3 நாள் மாநாடு காலை 10 மணி க் கு தொடங் கியது.

இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், சட்டம் ஒழுங் கு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து க் கொள்ள மாட்டேன் என தெரிவித்தார்.மேலும் சட்டம் ஒழுங் கு சீரா க இருப்பதை கண் காணித்து, பெண் களு க் கு எதிரான குற்றங் களை அனுமதி க் கூடாது என கூறினார்.  

தொடர்ந்து பேசிய அவர், மாவட்ட ஆட்சியர் கள் அனைவரும் மாணவர் கள், இளைஞர் களு க் கு வழி காட்டியா க தி கழ வேண்டுமென தெரிவித்தார். அனைவரும் நேர்மையா க ஒளிவுமறைவின்றி வெளிப்படை தன்மையோடு முழு அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும் என ஆட்சியர் களு க் கு அறிவுரை வழங் கினார்.