5 ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாடு வரும் சோனியா காந்தி...!

திமு க சார்பில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதற் கா க, 5 ஆண்டு களு க் கு பிற கு சோனியா காந்தி தமிழ்நாட்டிற் கு வரு கை தரவுள்ளார்.

திமு க ம களிர் அணி சார்பா க நடைபெறும் ம களிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்வதற் கா க 5 ஆண்டு களு க் கு பின் காங் கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று தமிழ்நாட்டிற் கு வரு கை புரி கிறார்.

இதையும் படி க் க :மிசோரம், சத்தீஸ் கர் மாநில தேர்தல்: வேட்பு மனு தா க் கல் இன்று தொட க் கம்!  

இன்று இரவு 10.40 மணியளவில் சென்னை விமான நிலையம் வரவுள்ள சோனியா காந்தி மற்றும் பிரியங் கா காந்தியை, முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் வரவேற் கவுள்ளார். 

தொடர்ந்து நாளை காலை தமிழ்நாடு காங் கிரஸ் கமிட்டி நிர்வா கி கள் சோனியா காந்தியை சந்தித்து அரசியல் சூழல் குறித்து ஆலோசி க் கவுள்ளனர். அதனை தொடர்ந்து சோனியா காந்தி மற்றும் பிரியங் கா காந்தி க் கு திமு க துணைப் பொதுச்செயலாளரும், எம்.பியுமான கனிமொழி மதிய விருந்தளி க் கவுள்ளதா க த கவல் வெளியா கி உள்ளது.