ஆற்றலை வளர்த்துக் கொள்ள புத்தகத்தை படிக்க வேண்டும் - அமைச்சர் எ.வ.வேலு

ஆற்றலை வளர்த்துக் கொள்ள புத்தகத்தை  படிக்க வேண்டும் - அமைச்சர் எ.வ.வேலு

 பொருளாதாரத்தை ஈட்ட வேண்டும் என்றால் கல் வி அ வசியம் என  பொதுப்பணி துறை அமைச்சர் எ. வ. வேலு தொி வித்துள்ளார்.

திரு வண்ணாமலை மா வட்ட நிர் வாகம், பொது நூலக இயக்ககம், தென்னிந்திய புத்தக அறி விப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் புத்தக திரு விழா நடைபெற்றது. இதில்  பொதுப்பணி துறை அமைச்சர் எ. வ. வேலு கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து விழா அரங்கில் தமிழ் பாடலுக்கு பரதநாட்டியம் ஆடிய மாண விகளின் கலை நிகழ்ச்சியை கண்டு களித்தார். பின்னா் பேசிய அ வா், பள்ளி மற்றும் கல்லூரி மாண வர்கள் தங்களின் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்க வேண்டும் என  கேட்டுக்கொண்டார்.