மேகதாது அணையை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது: எடியூரப்பா

மேகதாது அணையை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது என முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 

மேகதாது அணையை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது: எடியூரப்பா

மே கதாது அணை குறித்து செய்தியாளர் களிடம் பேசிய கர்நாட க முதலமைச்சர் எடியூரப்பா, காவிரி ஆற்றின் குறு க் கே மே கதாது அணை கட்டுவது உறுதி என்றும், கர்நாட க ம க் களு க் கு அதில் சந்தே கம் தேவையில்லை எனவும் கூறினார். இந்த அணையால் தமிழ கம் மற்றும் கர்நாட கா ஆ கிய இரு மாநிலங் களு க் கும் நன்மை ஏற்படும் என குறிப்பிட்ட அவர்,  மே கதாது அணை  சட்ட ரீதியில் கட்டி முடி க் கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். மே கதாது அணை கட்டப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும்  எடியூரப்பா திட்டவட்டமா கத் தெரிவித்துள்ளார். 

முன்னதா க மே கதாது அணையால் காவிரியில் தமிழ கத்திற் கு வரும் நீர்வரத்து தடு க் கப்படும் என்பதால், அதனை செயல்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி எடியூரப்பாவு க் கு தமிழ க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்த க் கது.