குழந்தையை வைத்து கொண்டு கள்ள காதலுடன் உல்லாசமாக இருந்த தாய்...

தன் குழந்தைகளை வெளியே வீசிவிட்டு கள்ள காதலுடன் காருக்குள் இருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

குழந்தையை வைத்து கொண்டு கள்ள காதலுடன் உல்லாசமாக இருந்த தாய்...

அர்ஜென்டினாவின் லா பிளாட்டா என்ற பதுதியை சேர்ந்தவர் 28 வயதான பெண் ஒருவர் தன் கள்ள காதலருடன் காரில் தனிமையான இடத்திற்கு சென்றுள்ளார்.அவருடன் 5 வயதான மகள் மற்றும் 2 வயது மகன் என இருவரும் காரில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் கள்ளகாதலர்கள் இருவரும் காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு  காருக்குள் இருந்த இரு குழந்தைகளையும் காரை விட்டு கீழே  இறக்கியுள்ளனர்.இருவரும் காருக்குள் கதவை பூட்டிகொண்டு தனிமையில்  இருந்ததாக சொல்லப்படுகிறது.

வெளியில் விடப்பட்ட குழந்தைகள் அழுத நிலையில் காரின் கதவுகளை தட்டிய படி நின்றுள்ளனர்.இதனை கவனித்த அக்கம் பக்கதினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்தை நோக்கி சென்ற போது காரில் இருவரும் அலங்கோல நிலையில் இருந்ததை கண்டுள்ளனர்.அக்கம்பக்கதினர் நடந்ததை போலீசாருக்கு தெளிவாக விளக்கவே போலீசார் அவர்கள் இருவரை கைது குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் விட்டுள்ளனர்.

மேலும் போலீசார் இவர்கள் இருவர் மீதும் குழந்தைகலுக்க்கு பாலுனர்ச்சியை தூண்டியது உள்ளிட்ட வழக்குகளை அடிப்படையாக வைத்து வழக்குபதிவு செய்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் இருந்து வரும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.