கொடூரமான நிலச்சரிவு: திக்குமுக்காடிப்போன பொதுமக்கள்... வீடியோ உள்ளே!!

ஜப்பானில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவரகளை தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

கொடூரமான நிலச்சரிவு: திக்குமுக்காடிப்போன பொதுமக்கள்... வீடியோ உள்ளே!!

ஜப்பானில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவரகளை தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மேற்கு பகுதியில் அடாமி நகரில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.  இதில், கடந்த 3 நாட்களாக பலத்த மழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில்  ஏராளமான வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி 20 பேர் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை தேடும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது.

முன்னதாக கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பான வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

https://twitter.com/enjou_kakusan/status/1411178566553796608