வைகோ-இலங்கை அமைச்சர் சந்திப்பு:

வைகோ-இலங்கை அமைச்சர் சந்திப்பு:

வைகோ-இலங்கை அமைச்சர் சந்திப்பு:

இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் இன்று பகல் ஒரு மணிக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைக்கோவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

அமைச்சர் கோரிக்கை :

இச்சந்திப்பின்போது, உதகையில் உள்ள தேயிலை தோட்டங்களிலிருந்து மலையகத் தமிழர்கள் வெளியேற்றப்படும் அபாயம் தலைக்குமேல் கத்திபோல் தொங்குவதைச் சுட்டிக் காட்டி பேசிய அவர் அவ்வாழ் மக்களுக்கு பாதுகாப்பு தரவும், புனர்வாழ்வு அமைக்கவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம்  வேண்டுகோள் விடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.இவ்வாறாக செந்தில் தொண்டைமான் வேண்டுகோளை நிறைவேற்றித் தருவதாக வைகோ உறுதி அளித்துள்ளார்.

மேலும் தெரிந்துகொள்ள:ட்விட்டரில் டிரெண்டிங்கில் "#GoBackStalin" பழிதீர்க்கும் பாஜக