ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற் கு ஆளுநர் உடனடியா க ஒப்புதல் அளி க் க வேண்டும் என்று பாம க தலைவர் அன்புமணி  வலியுறுத்தியுள்ளார்.

சென்னை அடையாறில் செய்தியாளர் களை சந்தித்த பாம க தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டு ம க் களின் உணர்வு களை புரிந்து கொண்டு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற் கு ஆளுநர் உடனடியா க ஒப்புதல் அளி க் க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையும் படி க் க : முதலமைச்சர் மு. க.ஸ்டாலினு க் கு எதைப் பார்த்தாலும் பயம் - அண்ணாமலை விமர்சனம்!

தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற் கு வில க் கு அளிப்பது தொடர்பா க திமு க அரசு தற்போது வரை எந்த முயற்சியும் எடு க் கவில்லை என குற்றம்சாட்டிய அன்புமணி ராமதாஸ், கடலூரில் 25 ஆயிரம் ஏ க் கர் நிலத்தை கைய கப்படுத்த நினை க் கும் என்எல்சி நிர்வா கத்திற் கு வேளாண் துறை அமைச்சர் எம்ஆர் கே பன்னீர்செல்வம் தர கர் வேலை பார்ப்பதா க விமர்சனம் செய்தார்.