முதலமைச்சருடன் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் சந்திப்பு..!

முதலமைச்சருடன் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் சந்திப்பு..!

ஜி20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பை முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் வழங்கினார்.

மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கோவலம் பகுதியில் மத்திய அரசின் சதுப்புநில தோட்டம் தொடர்பான மிஷ்டி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த பூபேந்திர யாதவ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஜி20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பை வழங்கினார்.

இதையும்  படிக்க   | "எண்ணூருக்கு அங்கிட்டு இந்தியா எங்கு இருக்குனு திமுகவினருக்கு தெரியாது" எச். ராஜா பேச்சு!