நகராட்சி, பேருராட்சி, மாநகராட்சி தேர்தலை  இரண்டு கட்டங்களாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு ?

தமிழகத்தில் நகராட்சி பேருராட்சி மாநகராட்சி தேர்தலை  இரண்டு கட்டங்களாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

நகராட்சி, பேருராட்சி, மாநகராட்சி தேர்தலை  இரண்டு கட்டங்களாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு ?

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்து  நிலையில்  நகராட்சி, மாநகராடசி, பேருராட்சி, தேர்தல் நடத்துவதற்கா பணிகளில் மாநில தேர்தல் ஆமுணையம் ஈடுபட்டுள்ளது. .ஜனவரி மாதம்  தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிவுள்ள நிலையில் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிர படுத்திவுள்ளது.மண்டலம் வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியல் சரி பார்க்கப்பட்டு  வருகிறது.

இந்த நிலையில் இரண்டு கட்டங்களாக நகராட்சி பேருராட்சி மாநகராட்சி தேர்தலை  நடத்த மாநில  திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  முதல் கட்டமாக பேரூராட்சி தேர்தலும் இரண்டாம் கட்டமாக நகராட்சி மாநகராட்சி தேர்தலும் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.