” பருத்தி கொள்முதலை உடனடியாக தொடங்குக “ - பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்.

” பருத்தி கொள்முதலை உடனடியாக தொடங்குக  “ - பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்.

தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதலை உடனடியாக தொடங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பருத்திக்கான காரீப் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஜூன் 1 முதல் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Cotton Harvest Begins as Tropical Storm Approaches | Panhandle Agriculture

கடந்த ஆண்டு 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான பருத்தி, தற்போது 5 ஆயிரத்து 500 ரூபாயாக சரிந்துள்ளதால் விவசாயிகள் இழப்பை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க   | ”பீடுநடை போடுகிறது திராவிட மாடல் அரசு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!