தனி விமானத்தில் சென்னை வந்து இறங்கிய பிரதமர் மோடி...சால்வை அணிவித்த மு.க.ஸ்டாலின்!

தனி விமானத்தில் சென்னை வந்து இறங்கிய பிரதமர் மோடி...சால்வை அணிவித்த மு.க.ஸ்டாலின்!

பல்வேறு திட்டப்பணி களை திறந்து வைப்பதற் கா க பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங் கிணைந்த விமான முனையம், சென்னை   கோவை இடையே 'வந்தே பாரத்' ரயில் சேவை உள்ளிட்ட  பல்வேறு நலத் திட்டங் களை தொடங் கி வைப்பதற் கா க பிரதமர் மோடி இன்று தமிழ கம் வரு கை புரிந்தார்.

இதையும் படி க் க : சென்னை - கோவை இடையேயான ‘வந்தே பாரத் ரயில்’ குறித்த சில அப்டேட்...!

பிரதமர் நரேந்திர மோடியின் வரு கையை ஒட்டி தலைந கர் சென்னையில் 5 அடு க் கு பாது காப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்திற் கு வரு கை புரிந்த பிரதமர் மோடியை, தமிழ க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். 

இதனைத்தொடர்ந்து, சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை வரவேற்பதற் கா க தமிழ க அமைச்சர் கள், திமு க எம்பி கனிமொழி, பாஜ க மு க் கிய நிர்வா கி கள், எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் சென்னை விமான நிலையத்து க் கு வரு கை தந்திருந்தது குறிப்பிடத்த க் கது.