இனி வாக்கி டாக்கியில் தான் அனைத்து தொடர்புகளும்...

சென்னை தலைமைச் செயலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு வாக்கி டாக்கி கொடுக்கப்பட்டுள்ளது.

இனி வாக்கி டாக்கியில் தான் அனைத்து தொடர்புகளும்...

பொதுவாக மக்கள் தொடர்பு அதிகாரியிடம் செய்திகள் கேட்பதும் அரசு சார்ந்த செய்திகள் மற்றும் தகவல்களை பரிமாறுதல் வழக்கம்.

ஆனால் இந்த முறை வாக்கிடாக்கியின் மூலம் செய்தியில் வழங்க உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் படிக்க | தேயிலை தோட்ட ஊழியர்களுடன் உரையாடிய த்ரௌபதி முர்மு..!!!

மேலும் இதை மாவட்டம் தோறும் விரிவுப்படுத்த திட்டமிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக காவல்துறையினர், தனியார் செக்யூரிட்டி அலுவலர்கள் வைத்திருப்பது வழக்கம் ஆனால் முதல் முறையாக மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க | காரைக்கால் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்…இலங்கை கடற்படை அட்டூழியம்!