தேர்தல் வெற்றி விழாவில் பங்கேற்க அனைத்து மாவட்டத்திற்கும் செல்வேன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வெற்றி விழாவில் பங்கேற்க மாவட்டந்தோறும் சென்று மக்களை சந்திப்பேன் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

தேர்தல் வெற்றி விழாவில் பங்கேற்க அனைத்து மாவட்டத்திற்கும் செல்வேன் - முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்

சென்னை அண்ணா அறிவாலயத்தில்  உள்ள கலைஞர் அரங் கில் அன்ப கம் கலை இல்ல திருமண விழா நடைபெற்றது.  இதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் திமு க பொதுச்செயலாளர் துரைமுரு கன், அமைச்சர் மா. சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, டி.ஆர் பாலு ஆ கியோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், கொரோனா தொற்று காரணமா க , அரசு சில விதிமுறை களை விதித்துள்ளது, அதனால்தான் தேர்தல் பிரச்சாரத்தில் நேரடியா க ம க் களை சந்தி க் காமல் காணொலி காட்சி மூலம் ம க் களை சந்தித்தேன் என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், தம்மைப் பார்த்து, ம க் களை சந்தி க் க தைரியம் இல்லை என்று சிலர் கூறுவதா கவும், மழை காலத்தில் ம க் களை நேரில் சந்தித்தபோது, நீங் கள் ஏன் வரு கிறீர் கள், உடல் நலத்தை பார்த்து க் கொள்ளுங் கள் என ம க் கள் தம்மை  பார்த்து கேட்டதா கவும் முதலமைச்சர் தெரிவித்தார்.