முழு பூசணிக்காய் சோற்றில் மறைப்பு...தவறான உதாரணம் கூற வேண்டாம்...!
பத்திரப் பதிவு துறையில் முழு பூசணி க் காயை சோற்றில் மறைத்துள்ளதா க அதிமு க உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறி க் கை தொடர்பான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வரு கிறது. அப்போது பேசிய அதிமு க உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன், சாதுர்யமா க என்ற வார்த்தை பிடி க் கவில்லை என்றால் சபாநாய கரு க் கு பிடித்த வார்த்தையை பயன்படுத்தி க் கொள்ளுமாறு கூறி, நிலத்தின் மீதான வழி காட்டி மதிப்பு கூட்டப்பட்டுள்ளதால் நிலம் வாங் குவோரு க் கு கூடுதல் செலவா கும் நிலை ஏற்பட்டுள்ளதா க கூறினார். இதன் மூலம், முழு பூசணி க் காயை சோற்றில் மறைத்துள்ளதா க குற்றம் சாட்டினார்.
இதையும் படி க் க : அ.தி.மு. க. சார்பில் பேச ஓ.பி.எஸ். யார்? ஈபிஎஸ் ஆவேச கேள்வி!
இதற் குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஏ வ வேலு, பாராட்ட மனம் இல்லையென்றாலும் தவறான உதாரணங் களை கூற வேண்டாம் என்று கேட்டு க் கொண்டார். தொடர்ந்து பேசிய நத்தம் விஸ்வநாதன், நிதிநிலை அறி க் கை அரசு ஊழியர் கள் உட்பட அனைத்து தரப்பினரு க் கும் ஏமாற்றம் அளித்துள்ளதா க தொடர்ந்து குற்றம் சாட்டினார்.