குடியரசு தலைவர் விருந்து; டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர்!

குடியரசு தலைவர் விருந்து; டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர்!

ஜி.20 மாநாட்டில் கலந்து கொள்வதற் கா க சற்று முன் தமிழ க முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை விமான  நிலையம் வந்தடைந்தார்.

ஜி-20 அமைப்பு க் கு இம்முறை இந்தியா தலைமை தாங் கி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தலைமை பொறுப்பை ஏற்றதில் இருந்து நாடு முழுவதும் ஜி-20 தொடர்பான பல கூட்டங் கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் உச்சி மாநாடு இன்றும், நாளையும் டெல்லியில் உள்ள பிர கதி மைதானம் பாரத் மண்டபத்தில் நடைபெறு கிறது.

பிரமாண்டமான இந்த ஜி-20 உச்சி மாநாட்டில் பங் கேற்பதற் கா க பல நாடு களின் தலைவர் கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர் களா க பங் கேற் கும் தலைவர் கள் டெல்லி க் கு வரு கை தந்துள்ளனர். உல கின் அதி காரம் மி க் க தலைவர் கள் டெல்லியில் மு காமிட்டு வருவதால் தலைந கரில் வரலாறு காணாத பாது காப்பு போடப்பட்டு உள்ளது.

'ஜி-20' மாநாட்டில் பங் கேற் கும் உல க நாடு களின் தலைவர் கள் மற்றும் மாநில முதல்-அமைச்சர் கள் உள்ளிட்ட விருந்தினர் களு க் கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று விருந்து அளி க் கிறார். ஜனாதிபதி அளி க் கும் விருந்தில் முதல்-அமைச்சர் மு. க.ஸ்டாலின், மேற் கு வங் காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்-மந்திரி களும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று டெல்லி க் கு புறப்பட்டுச் சென்றார் அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 10.05 மணி க் கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி க் கு செல் கிறார். டெல்லியில் ஜனாதிபதி அளி க் கும் விருந்து நி கழ்ச்சியில் பங் கேற் கும் முதல்-அமைச்சர் மு. க.ஸ்டாலின், நாளை மதியம் ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைவார் என தெரிவி க் கப்பட்டுள்ளது.

முன்னதா க இந்த இரவு விருந்திற் கான அழைப்பிதழில் குடியரசுத் தலைவரின் பெயர் இந்திய குடியரசு தலைவர் என்பதற் கு பதிலா க பாரத குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. இதனை இந்தியா கூட்டணி தலைவர் கள் கடுமயா க விமர்சித்து வந்தனர். இதே நி கழ்வில் இந்தியா கூட்டணியின் மு க் கிய தலைவரான முதலமைச்சர் மு கஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்த க் கது. 

இதையும் படி க் க:போலி அடையாள அட்டையில் 620 சிம் கார்டு; ஆ க்டிவ் செய்த டீலர் கைது!