கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமனம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக  ஷ்ரேயாஸ் அய்யர் நியமனம்

ஐபிஎல் மெகா ஏலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. ஏலத்தில் ஷ்ரேயாஸ் அய்யரை கொல்கத்தா அணி 12.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யரை நியமித்துள்ளதாக அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக  ஷ்ரேயாஸ் அய்யர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.