பொங்கலுக்கு 10 பொருட்களுடன் கூடிய பரிசுத்தொகுப்பு - புதுச்சேரி முதல்வர்!   

பொங்கலுக்கு 10 பொருட்களுடன் கூடிய பரிசுத்தொகுப்பு - புதுச்சேரி முதல்வர்!   

பொங்கள் பண்டிகையை முன்னிட்டு 10 பொருட்களுடன் கூடிய பரிசுத்தொகுப்பு மக்களுக்கு வழக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 

பொங்கல் விழா நெருங்கி வருவதால் தமிழகம் மற்றும் புதுவையில் அரசாங்கம் சார்பில் பல்வேறு சலுகைகளை அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் நியாயவிலைக் கடைகள் மூலம் ரூ. 490 மதிப்புள்ள பரிசு தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படும் என புதுச்சேரி அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனவரி 12ல் பிரதமர் நரேந்திரமோடி புதுச்சேரிக்கு வரவில்லை என்றும் முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.