வானில் வட்டமடித்து அசத்திய போர் விமானங்கள்.. புதிய ஆயுத அமைப்புக் கிளையைப் பெறுகிறது ஐஏஎப்..!
வானில் வட்டமடித்து அசத்திய போர் விமானங்கள்.. புதிய ஆயுத அமைப்புக் கிளையைப் பெறுகிறது ஐஏஎப்..!
வானில் வட்டமடித்த போர் விமானங்கள்
விமானப் படையின் பலத்தை பறைசாற்றும் வகையில் போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வானில் வட்டமடித்து சாகசங்களை நிகழ்த்தின. பேராஷூட் மூலம் பறந்து வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த சாகச நிகழ்ச்சியில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரசந்த் ஹெலிகாப்டர், சினுக், அப்பாச்சி உள்ளிட்ட ஹெலிகாப்டர்களும், ரபேல், தேஜஸ், சுகோய் உள்ளிட்ட விமானங்களும் கலந்து கொண்டன.
#WATCH | The 90th-anniversary celebrations of Indian Air Force, underway in Chandigarh. #AirForceDay pic.twitter.com/F7TmSYJvqJ
— ANI (@ANI) October 8, 2022
புதிய ஆயுத அமைப்பு கிளை
புதிய ஆயுத அமைப்புக் கிளையைப் பெறுகிறது ஐஏஎப். ட்ரோன்கள், ஏவுகணை அமைப்புகளை கையாளும் அதிகாரிகளுக்கு புதிய ஆயுத அமைப்பு கிளையை உருவாக்குவதாக இந்திய விமானப்படையின் 90வது ஆண்டு விழாவில் ஐஏஎப் தலைவர் தளபதி விவேக் ராம் சவுத்ரி அறிவித்தார்.
IAF gets new weapon systems branch for officers to handle drones, missile systems
— ANI Digital (@ani_digital) October 8, 2022
Read @ANI Story | https://t.co/Mze49LtxDF#IndianAirForce #Weaponsystem #ChiefMarshalVRChaudhari pic.twitter.com/n2Nb98FAe2