முல்லைப் பெரியாறு அணை தொடர்பான உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தை எதிர்க்கும் மனுதாரருக்கு அறிவியல் பூர்வமான என்ன ஆதாரம் உள்ளது என்று விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தை எதிர்க்கும் மனுதாரருக்கு அறிவியல் பூர்வமான என்ன ஆதாரம் உள்ளது என்று விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக, கேரளா மனுதாரர்கள் எந்தெந்த விஷயங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை அறிக்கையாக நீதிமன்றத்தில் சமர்பிக்க கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி சீனியர் இன்ஜினியரிங் அசோசியேஷன் தரப்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் முல்லைப் பெரியாறு அணை நல்ல முறையில் உள்ளது என்றும் அணை தொடர்பாக ஆதாரமற்ற அனைத்து விவகாரம் தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.