எல்லைகளுக்கிடையே உறவை வலுப்படுத்தும் தீபாவளி!!

எல்லைகளுக்கிடையே உறவை வலுப்படுத்தும் தீபாவளி!!

தீபாவளி திருநாளானது இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படைகளுக்கு இடையே உறவுகளை வலுப்படுத்துகிறது. 

தீபாவளியை முன்னிட்டு, இந்திய-வங்கதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் வங்கதேச எல்லைக் காவல்படை இடையே இனிப்புகள் பரிமாறப்பட்டன.  இவ்விழாவில் இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படைகளுக்கு இடையே நல்லுறவு வெளிப்படுவது தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது என மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தனது பாதுகாப்பு மேற்பார்வைப் பணிகளை அதிகரிக்க, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தில் போதுமான பணியிடங்களை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.  

-நப்பசலையார்

இதையும் படிக்க:    மகாராஷ்டிராவில் நள்ளிரவில் தடம் புரண்ட ரயில்..!!