மகாராஷ்டிராவில் நள்ளிரவில் தடம் புரண்ட ரயில்..!!

மகாராஷ்டிராவில் நள்ளிரவில் தடம் புரண்ட ரயில்..!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள வார்தா-பட்னேரா பிரிவில் மல்கேட் மற்றும் திம்தாலா ரயில் நிலையங்களுக்கு இடையே நிலக்கரி ஏற்றப்பட்ட சரக்கு ரயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டன.

இதனால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  பல ரயில்களின்  வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அக்டோபர் 23 அன்று இரவு 11.30 மணியளவில் நடந்ததாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. 

-நப்பசலையார்

இதையும் படிக்க: தீபாவளி வாழ்த்து கூறிய குடியரசு தலைவர்..!!!