குக் வித் கோமாளி பிரபலத்தின் மனதை உருக்கிய பதிவு..சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள் 

குக் வித் கோமாளி பிரபலத்தின் மனதை உருக்கிய பதிவு..சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள் 

குக் வித் கோமாளி புகழ் மிகவும் உணர்ச்சி பூர்வமாக வெளியிட்ட பதிவு ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. 

அந்த பதிவில்‘பிறரை மகிழ வைத்து பார்ப்பதே கடமையாகக் கொண்டவரே. இப்போது அனைவரையும் அழ வைத்துவிட்டு விட்டீரே’ என்று கவலையுடன் புகழ் பதிவிட்டுள்ளார்.


மேலும் அவர், ‘பிறரின் திறமையை பாராட்டி அவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்தவர் என்றும் மண்ணை விட்டு பிரிந்தாலும் என் மனதில் என்றும் வாழ்வாய் மாமா என்றும் நான் அறியாதவற்றை எனக்கு கற்பித்தவர்,

என் உயிருள்ளவரை உன்னுடன் இருந்த நினைவுகள் எதையும் என் மனம் மறக்காது. மிஸ் யூ மாமா’ என்று புகழ் கூறியது காண்போர் மனதை உருக்கி உள்ளது. மேலும் வடிவேல் பாலாஜியின் நினைவு தினத்தன்று விஜய் டிவி பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் அவரது  நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி உள்ளனர்.