ஜி-20 மாநாட்டை தவிர்த்த பிரேசில் அதிபருக்கு வலுக்கும் எதிர்ப்பு

ஜி 20 மாநாட்டில் பங்கேற்க வந்த பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜி-20 மாநாட்டை தவிர்த்த பிரேசில் அதிபருக்கு வலுக்கும் எதிர்ப்பு

ஜி 20 மாநாட்டில் பங்கேற்க வந்த பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக தலைவர்கள் பங்கேற்றுள்ள ஜி 20 மாநாட்டில் பங்கேற்க வந்த பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் செயல்கள் குறித்து இத்தாலி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரோம் நகரில் வீதிகளில் ஜெய்ர் போல்சனாரோ-வை  இனப்படுகொலையாளர் என கூறி போராட்டங்கள் நடைபெற்றதாகவும், இதனால் அவர் ஜி-20 மாநாட்டின் பல்வேறு நிகழ்ச்சிகளை தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது.