சிகாகோவில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 5 போ் பலி!

சிகாகோவில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 5 போ் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிகாகோவில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 5 போ் பலி!

அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி வன்முறை அதிகரித்து வருகிறது. தொடர்ச்சியாக பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், சிகாகோவில் வார இறுதி நாட்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 போ் உயிாிழந்துள்ளனா். மேலும் 16 போ் படுகாயம் அடைந்துள்ளனா்.

தெற்கு அல்பானியில் அதிகாலையில் ஓரு பெண் மீது அடையாளம் தொியாத நபா்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார். இன்டியானா பகுதியில் காாில் சென்று கொண்டிருந்த நபா் மீது மா்மநபா்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் உயிரிழந்தார்.

மற்றொரு பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவா் உயிாிழந்தாக கூறப்படுகிறது. சவுத் டேமன் பகுதியில் 4 போ் பேசி கொண்டிருந்த போது காாில் வந்த அடையாளம் தெரியாத நபா் அவா்கள் மீது சரமாாியாக சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். சவுத் ஜஸ்டின் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டிலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.