துபாயில் நடைபெறவுள்ள விமான சாகச நிகழ்ச்சி..! சீறிப்பாயவுள்ள இந்திய போர் விமானங்கள்..!

பல்வேறு நாடுகளின் வீரர்களும் விமான சாகசத்தில் பங்கேற்கவுள்ளன..!

துபாயில் நடைபெறவுள்ள விமான சாகச நிகழ்ச்சி..! சீறிப்பாயவுள்ள இந்திய போர் விமானங்கள்..!

துபாயில் இன்று முதல் 18ம் தேதி வரை நடைபெற உள்ள விமான சாகச நிகழ்ச்சியில் இந்தியாவின் போர் விமானங்களான சாரங், சூரியகிரண், தேஜாஸ் மற்றும் துருவ் ஹெலிகாப்டர்கள் பங்கேற்கின்றன. இந்நிகழ்வுக்காக வான் சாகசங்கள், போர் உத்திகளை இந்திய விமானப்படை கண்கவரும் வான் சாகசமாக அரங்கேற்ற திட்டமிட்டு, அதற்கான பயிற்சியில் ஈடுபட்டன. சவுதி ஹாக்ஸ், ரஷ்யன் டைட்ஸ், ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் புர்சன் உட்பட பல்வேறு நாடுகளின் விமானப்படை வீரர்களும் இந்த சாகசங்களில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது..