72 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்திலேயே சுட்டெரிக்கும் வெயில்..! துவண்டு போகும் மக்கள்...!

72 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்திலேயே சுட்டெரிக்கும் வெயில்..! துவண்டு போகும் மக்கள்...!

கோடைக்காலம் தொடங்கியது முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அனல் காற்று வீசி வருகிறது. டெல்லியிலும் கடந்த 5 நாட்களாக வெப்ப அலை வீசி வருகிறது. 

நேற்று அதிகபட்சமாக 42.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில், இது கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் பதிவான உட்சபட்ச வெப்பம் என கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்று குறைந்தபட்சமாக 22.5 டிகிரி செல்சியஸ், அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது