’ பிராட்பேண்ட்’ இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு...!

’ பிராட்பேண்ட்’   இணைப்பு திட்டத்திற்கு  மத்திய அரசு நிதி ஒதுக்கீடு...!

பாரத்நெட் திட்டத்தின் கீழ் ’ பிராட்பேண்ட்’  இணைப்பு திட்டத்திற்கு ஒரு லட்சத்து 39 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பாரத்நெட் திட்டத்திற்கு ரூ.1.39 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.. மோடி அரசு  காட்டிய கிரீன் சிக்னல்..! | Modi govt approves Rs 1.39 lakh cr for  BharatNet connectivity - Tamil Goodreturns

டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், நாட்டில் 6 லட்சத்து 40 ஆயிரம்  கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு ’ஆப்டிகல் பைபர்’ அடிப்படையிலான பிராட் பேண்ட் இணைப்பை வழங்குவதற்காக ஒரு லட்சத்து 39 ஆயிரம் கோடி வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மற்றும் உள்ளூர் தொழில்முனைவோர் இடையே 50 சதவீத வருவாய் பகிர்வு அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

இதையும்  படிக்க   |  ஹரியானாவில் ஊரடங்கு தற்காலிகமாக வாபஸ்!