"மகளிர் உரிமை தொகை திட்டம் இமாலய வெற்றி" முதலமைச்சர் பெருமிதம்!

"மகளிர் உரிமை தொகை திட்டம் இமாலய வெற்றி" முதலமைச்சர் பெருமிதம்!

கலைஞர் ம களிர் உரிமை தொ கை திட்டம் எந்த வித சர்ச்சை களு க் கும் இடமளி க் காத வ கையில் சிறப்பா க செயல்படுத்தப்பட்டு வருவதா க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

கடந்த செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நி கழ்ச்சியில் கலைஞர் ம களிர் உரிமைத் திட்டத்தை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தொடங் கி வைத்தார். முதற் கட்டமா க 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் ம களிர் களு க் கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொ கை கடந்த இரண்டு மாதங் களா க வங் கி கண க் கு களில் வரவு வை க் கப்பட்டது. 

இந்நிலையில், விண்ணப்பம் நிரா கரி க் கப்பட்ட சுமார் 11 லட்சத்து 85 ஆயிரம் மேல்முறையீடு செய்த நிலையில், அதில் 7 லட்சத்து 35 ஆயிரம் புதிய பயனாளர் களா க தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், புதிய பயனாளர் களு க் கு ஆயிரம் ரூபாய் வழங் கும் நி கழ்ச்சி முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங் கில் நடைபெற்றது. அப்போது, பேசிய அவர், மருத்துவர் களின் அறிவுத்தல் களையும் மீறி தொண்டையில் வலி இருந்தாலும் தொண்டில் பாதிப்பு இரு க் க் கூடாது என்பதற் கா கவே இந்த நி கழ்ச்சியில் கலந்து கொண்டதா கூறினார். 

சொத்து உரிமை, கல்வி, வேலை வாய்ப்பு என ம களிர் உரிமை க் கா க திமு க தொடர்ந்து செயல்படுவதா குறிப்பிட்ட அவர், இது உதவித் தொ கை அல்ல உரிமைத் தொ கை என்றார். தேவையும், த குதியும் உள்ள அனைத்து ம களிரு க் கும் சென்று சேர வேண்டும் என்பதில் அரசு உறுதியா க இரு க் கிறது என்று கூறினார்.

மேல்முறையீடு செய்யும் த குதியான ம களிர் களு க் கு டிசம்பர் மாதம் முதல் ஆயிரம் ரூபாய் வழங் கப்படும் என்ற முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், எந்த விதமான பு காரு க் கும் இடமில்லாமல் இந்த திட்டம் இமாலய வெற்றி பெற்றுள்ளதா க தெரிவித்தார்.