"அரசு பள்ளி மூடப்படுகிறது என்றால், காமராஜரின் இலவச கல்வியும் மூடப்படுகிறது" பொன். ராதாகிருஷ்ணன்!

"அரசு பள்ளி மூடப்படுகிறது என்றால், காமராஜரின் இலவச கல்வியும் மூடப்படுகிறது" பொன். ராதாகிருஷ்ணன்!

தஞ்சையில் நடைபெற்ற விழாவில்," பெங் களூரில் எதிர் க் கட்சி கள் கூட்டம் என்பது அவர் களு க் கான பிரச்சனை களை சரி செய்ய க் கூடிய கூட்டமா க தான் இரு க் கும். மற்றபடி பெரிய அளவில் ஒன்றுமில்லை" என விமர்சித்துள்ளார், பொன். ராதா கிருஷ்ணன்.

தஞ்சை மாதா க் கோட்டை அடுத்துள்ள துலு க் கன்பட்டி கிராமத்தில் பாஜ. க. தெற் கு மாவட்ட பொருளாதார பிரிவு சார்பில் காமராஜர் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி தினம், 9-வது ஆண்டு சாதனை விள க் கூட்டம் என முப்பெரும் விழா நடைபெற்றது. 

இதில் சிறப்பு விருந்தினர் களா க முன்னாள் மத்திய அமைச்சரும், தேசிய செயற் குழு உறுப்பினரும் மூத்த தலைவருமான, பொன் .ராதா கிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முரு கானந்தம் ஆ கியோர் கலந்து கொண்டு காமராஜர் சிலை க் கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பள்ளி மாணவ -மாணவி களு க் கு இலவச சீருடை, நோட்டு புத்த கம் வழங் கப்பட்டது. பொதும க் களு க் கு அன்னதானம், மர க் கன்று கள் வழங் கப்பட்டன. 

அதன் பின்னர் பேசிய, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் " ஒரு தலைவரைப் பற்றி கூறும்போது, அந்த தலைவர் வாழ்ந்த வாழ் க் கையை நாம் கடைபிடி க் கிறோமா என்பதுதான் மு க் கியம். சிலை வைப்பதோ, கொண்டாடுவதோ, பெரிய விஷயமே கிடையாது. பொதுவா க எல்லா விஷயங் களு க் கும் சாத கங் கள் , பாத கங் கள் என்பது குறித்த வாதங் கள் நடந்து கொண்டுதான் இரு க் கும். பொது சிவில் சட்டம் பற்றிய மசோதாவே வெளியா காத முன்பு தவறு என்பது கூறுவது எந்த விதத்தில் நியாயம். தமிழ கத்தில் கடந்த 1967 -ம் ஆண்டு க் குப் பிற கு காமராஜர் ஆட்சி க் குப் பிற கு காங் கிரஸ் கட்சி இல்லாமல் போய்விட்டது. தற்போது உள்ள காங் கிரஸ் கட்சியினரே அவர் களின் தலைவர் களை ஏற்று க் கொள்ளும் நிலையில் இல்லை. ராஜாஜி, காமராஜர், பசும்பொன் முத்துராமலிங் கத் தேவர், வ உ சி போன்றவர் கள் தங் களு க் கு இந்த பதவி வேண்டுமென இல்லாமல் வாழ்வை அர்ப்பணித்து சென்றவர் கள். அப்படியான நபர் களை தான் தமிழ க ம க் கள் விரும்பு கிறார் கள். ஆனால் காங் கிரஸ் கட்சி அதுபோன்ற நிலை இல்லாமல் ஆ க் கிவிட்டார் கள். எனவேதான் தமிழர் கள் நாட்டை ஆள க் கூடியவர் கள் என பாரதிய ஜனதா கட்சி தலைவர் கள் சுட்டி க் காட்டி வரு கின்றனர்," என பேசியுள்ளார்.

மேலும், " தி.மு. க. ம க் களு க் கு நன்மையான ஏதாவது ஒரு திட்டத்தை ஒன்றை வேண்டுமென்று கூறியுள்ளதா?எல்லாமே வேண்டாம் என தான் கூறி வரு கிறது. நீட் தேர்வு வேண்டாம் என கூறினார் கள். சாதாரணமா குடிசையில் வாழ க் கூடியவர் களின் குழந்தை கள், மருத்துவ க் கல்லூரியில் அட்மிஷன் வாங் கு கின்றனர். கற்பனை செய்து தான் பார் க் க முடியுமா? நீட் தேர்வு வராவிட்டால், ஏழை மாணவர் களு க் கு சீட் கிடைத்திரு க் க வாய்ப்பில்லை. 16,000 பள்ளி கள் இருந்த நிலையில் அதை 32 ஆயிரம் பள்ளி களா க மாற்றியவர் காமராஜர். 100 - க் கு 7 பேர் படித்த நிலையில் அதை 37 பேரா க மாற்றியவர் காமராஜர். ஆனால் தமிழ கத்தில் இன்றை க் கு ஆயிர க் கண க் கான பள்ளி கள் மூடப்பட்டுள்ளன. அரசு பள்ளி மூடப்படு கிறது என்று சொன்னால், காமராஜரின் இலவச கல்வியும் மூடப்படு கிறது. ஏழை ம க் களின் எதிர் காலமும் மூடப்படு கிறது. காமராஜர் இலவச கல்வி கொண்டு வருவதற் கு முன்பு கட்டணம் செலுத்தி தான் படி க் கும் நிலை இருந்தது. மீண்டும் அந்த நிலைமை க் கு பெற்றோர் களை தள்ளி உள்ளது தி.மு. க. அரசு" என க் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும்," காங் கிரஸ் கட்சித் தமிழ க தலைவர் கே. எஸ். அழ கிரி, தமிழ க முதல்வரை உடனடியா க அழைத்து க் கொண்டு, பெங் களூரு க் கு சென்று மே கதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் என் கிற நிலைப்பாட்டையும் சொல்லி, கர்நாட கம் மே கதாதுவில் அணை கட்டாது என்பதையும் உறுதிப்படுத்தி வர வேண்டும் . பெங் களூரில் எதிர் க் கட்சி கள் கூட்டம் என்பது அவர் களு க் கான பிரச்சனை களை சரி செய்ய க் கூடிய கூட்டமா க தான் இரு க் கும். மற்றபடி பெரிய அளவில் ஒன்றுமில்லை" என கூறியுள்ளார்.

இதையும் படி க் க || வாங் க செல்பி எடு க் கலாம்!!