"இந்தியாவில் பல பகுதிகளில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" - கனிமொழி எம்.பி.

"இந்தியாவில் பல பகுதிகளில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" - கனிமொழி  எம்.பி.

இந்தியாவில் பல பகுதிகளில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என திமுக எம்.பி.கனிமொழி குற்றச்சாட்டினார்.

சென்னை நந்தனத்தில் நடைபெற உள்ள மகளிர் உரிமை மாநாட்டையொட்டி மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மணற்சிற்பங்களை  எம்.பி. கனிமொழி பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மணிப்பூரில் நடந்த கலவரங்களில் மிகப்பெரிய அளவில் பெண்கள் பாதிக்கப்பட்டார்கள் என்றும் மக்களிடையே விரோதத்தையும், காழ்ப்புணர்ச்சியையும் உருவாக்கும் சுழலை பாஜக அரசு உருவாக்கி கொண்டிருப்பதாக  குற்றஞ்சாட்டினார்.  

இதையும் படிக்க   | பெண் காவலருக்கு தொல்லை கொடுத்த திமுகவினர்; வழக்கை வாபஸ் வாங்க சொல்லி மிரட்டிய எம்.எல்.ஏ!