இறுதிக் கட்டத்தை நெருங்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மூத்த குடிமக்கள் ஆர்வமுடன் வந்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இறுதிக் கட்டத்தை நெருங்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலையில் இருந்தே பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றர், அந்த வகையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. காலை முதலே பலரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வரும் நிலையில் மாலை 5 மணியோடு பொதுமக்களுக்கான வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது.