டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா-சிக்கா ஜோடியாக கைது...!

சமூக ஊடகங்களில் ஆபாசமாக பேசி வந்த ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது காதலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா-சிக்கா ஜோடியாக கைது...!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது காதலன் சிக்கா ஆகிய இருவரை கைது செய்தனர்.

மதுரையில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்த தனிப்படை பிரிவு போலீசார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.