"இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே ஒற்றை இலக்கு" முதலமைச்சர் உறுதி!

"இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே ஒற்றை இலக்கு" முதலமைச்சர் உறுதி!

இந்தியாவில் தலைசிறந்த மாநிலமா க தமிழ்நாட்டை மாற்றும் ஒற்றை நோ க் கில் திமு க செயல்பட்டு வருவதா க முதலமைச்சா் மு. க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா். 

மதுரை புதுநத்தம் சாலையில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடியில் 215 கோடி ரூபாயில் 7 தளங் களுடன் பிரம்மாண்டமா க நவீன வசதி களுடன் கலைஞர் நூற்றாண்டு நூல கம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவில் முதலமைச்சா் மு. க.ஸ்டாலின் பங் கேற்று நூல கத்தை திறந்து வைத்தாா்.

அதனை தொடா்ந்து ஆயுதப்படை மைதானத்தில் திறப்புவிழா பொது க் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சா் பங் கேற்று பேசு கையில், திராவிட மாடல் ஆட்சியின் இரு கண் களா க நான் சொல்வது கல்வியும், சு காதாரமும் தான் எனவும், அதற் கா கவே உயா் சிறப்பு மருத்துவமனையை சென்னையிலும், கலைஞர் பெயரில் நூல கத்தை மதுரையிலும் திறந்து வைத்துள்ளதா கவும் தொிவித்தாா். 

தொடா்ந்து பேசிய மு. க.ஸ்டாலின் திமு க அரசியல் இய க் கம் மட்டுமல்ல, அறிவு இய க் கமும் தான் என குறிப்பிட்டதோடு, கலைஞரே ஒரு நூல கம் தான் என பு கழாரம் சூட்டினாா். மேலும் மற்ற மொழி களை விட தமிழ் தனித்தன்மையுடன் விளங் குவதற் கு காரணம், இந்தி திணிப்பு க் கு எதிரான போராட்டம் தான் முதலமைச்சா் குறிப்பிட்டாா். ஒரு இனத்தின் வளர்ச்சி க் கு முதலில் தேவை கல்வி எனவும், திராவிட மாடல் அரசும் கல்வி க் கு மு க் கியத்துவம் அளித்து வருவதா கவும், கல்வியில் இந்தியாவிலே முதல் இடத்திற் கு முன்னேறுவதற் கு தேவையான நடவடி க் கை களை அரசு மேற் கொண்டு வருவதா கவும் அவா் தொிவித்தாா்.

இந்தியாவில் தலை சிறந்த மாநிலமா க தமிழ்நாட்டை மாற்றும் ஒற்றை நோ க் கில் திமு க அரசு செயல்பட்டு வருவதா குறிப்பிட்ட முதலமைச்சா், விழாவில் பங் கேற்ற மாணவா் களை பாா்த்து படிப்பு ஒன்றையே நோ க் கமா கொண்டு செயல்படுங் கள் என அறிவுறுத்தினார். மேலும், நாளைய எதிர் காலம் நீங் கள் தான் எனவும், புத்த கத்தில் உல கை படிப்போம், உல கையே புத்த கமா க படிப்போம் எனும் கலைஞாின் வாி களை மேற் கோள் காட்டி உரையாற்றினார். 

இதையும் படி க் க:" கடந்த காலங் களை விட கூடுதலானோர் ஹஜ் பயணம்" அமைச்சர் செஞ்சி மஸ்தான் த கவல்!