ஆரம்ப கல்வி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நீதிபோதனை கல்வியை கற்பிக்க வேண்டும் - ஜி.கே.மணி கோரிக்கை!

ஆரம்ப கல்வி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நீதிபோதனை கல்வியை கற்பிக்க வேண்டும் - ஜி.கே.மணி கோரிக்கை!

பள்ளிகளில் ஆரம்ப கல்வி முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நீதிபோதனை கல்வியை கற்பித்து தேர்வுகளை நடத்தப்பட வேண்டும்  என பாமக முன்னாள் தலைவர் ஜி.கே.மணி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ஓசூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் ஆன்லைன் சூதாட்டத்தை விசாரிக்க ஓய்வுப்பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அமைத்ததை பாமக வரவேற்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மேகதாது அணையை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு தடுக்க வேண்டும் இவ்வாறு ஜி.கே.மணி கூறியுள்ளார்.