ரூ.500 கோடி மோசடி நிறுவனத்தின் நிர்வாகி தற்கொலை!!!!!

ரூ.500 கோடி மோசடி நிறுவனத்தின் நிர்வாகி தற்கொலை!!!!!

ஹிஜாவு மோசடி வழக்கில் அந்நிறுவனத்தின் தலைவர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், ஏற்கனவே கைதான நிர்வாகி தற்கொலை

மேலும் படிக்க| ஆசிரமத்தில் சிபிசிஐடி விசாரணையில் மாட்டிய முக்கிய ஆவணங்கள்

தற்கொலைக்கான பின்னணி குறித்து தண்டையார்பேட்டை போலீஸ் விசாரணை

ஹிஜாவு குழுமம் என்ற நிறுவனம் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறி 500 கோடி மோசடி செய்ததாக பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீஸ் வழக்கு.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ம் தேதி கைது செய்யப்பட்ட நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான நேரு கடந்த வாரம் பிணையில் வந்தார்.

மேலும் படிக்க | பாஜகவினர் பிப் -21 ல் பேசிய பேச்சை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் - வேண்டுகோள் விடுக்கும் திமுக கூட்டணி கட்சி

தூக்கிட்டு  தற்கொலை

ஹிஜாவு நிறுவனத்தின் தலைமறைவாக இருந்த சவுந்திராஜன் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், வழக்கின் வாய்தாவிற்கு சென்று வந்த நேரு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை