ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை.. 47 தீவிர சிகிச்சை படுக்கைகளுடன் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையம் - முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், 47 தீவிர சிகிச்சை படுக்கைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை.. 47 தீவிர சிகிச்சை படுக்கைகளுடன் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையம் - முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், தமிழ க அரசின் மருத்துவம் மற்றும் ம க் கள் நல்வாழ்வுத்துறை சார்பில், 47 தீவிர சி கிச்சை படு க் கை களுடன் கூடிய ஒருங் கிணைந்த கண் காணிப்பு மையம் அமை க் கப்பட்டுள்ளது.

இந்த மையத்தினை ம க் கள் பயன்பாட்டிற் கா க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று காலை தொடங் கி வைத்தார்.

தொடர்ந்து, 3வது பிளா க் கில் உள்ள 2 ஆயிரத்து 99 அதிநவீன கருவி களுடன் கூடிய தீவிர சி கிச்சை படு க் கை களை ம க் கள் பயன்பாட்டிற் கா க திறந்து வைத்த முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், இருபது 108 அவசர கால வா கனங் கள் ச் கொடியசைத்து தொடங் கி வைத்தார். மேலும், செங் கல்பட்டில் புதிதா க அமை க் கப்பட்டுள்ள யோ கா மற்றும் இயற் கை மருத்துவ அறிவியல் நிறுவன கட்டடத்தை காணொலி காட்சி வாயிலா க திறந்துவைத்தார்.