விபத்து நடந்த பகுதிக்கு விரையும் பிரதமர்!!!

விபத்து நடந்த பகுதிக்கு விரையும் பிரதமர்!!!

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்ற்ய் மாலை 3 ரெயில்கள் விபத்துகுள்ளானதில் இதிவரையிலும் 280 க்கும் மேற்ப்பட்டவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 900 க்க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது 

மேலும் படிக்க | இந்தியாவை உலுக்கிய கோர ரயில் விபத்துகள்!!!!


ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி இழப்பீடும் அறிவித்துள்ளார் மேலும் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியானது 
 
இந்தநிலையில் பிரதமர் மோடி ரெயில் விபத்து நடந்த பாலசோர் பகுதிக்கு விரைகிறார், பின்னர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பிறகு, கட்டாக் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூற இருக்கிறார்.