விலைசாசி உயர்வு: வரும் 20-ம் தேதி அதிமுக-வினர் ஆர்ப்பாட்டம்..! - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.

விலைசாசி உயர்வு: வரும் 20-ம் தேதி அதிமுக-வினர் ஆர்ப்பாட்டம்..! - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.

விலைவாசியை கண்டித்து ஆதிமுகவினர் போராட்டம் நடத்தவுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

காய்கறி விலையுயர்வை கட்டுப்படுத்தாத திமுக அரசை கண்டித்து  வரும் 20ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

தொடர்ந்து உயர்ந்து வரும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிய திமுக அரசை கண்டித்தும், அனைத்து துறைகளிலும் நடைபெற்று வரும் ஊழல்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் முதலமைச்சர் முக. ஸ்டாலினை கண்டித்தும், வருகின்ற 20ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் மாபெரும கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க    | உச்சத்தை தொட்ட தக்காளி விலை : அடுத்தக்கட்டமாக தோட்டக்கலைத்துறை மூலம் குறைந்த விலையில் விற்பனை!