சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை -எ.வ.வேலு.

சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை -எ.வ.வேலு.

கந்தர் வகோட்டை பகுதியில் நெடுஞ்சாலை துறையின் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட வும், பராமரிக்க வும் அதிகாரிகளுடன் ஆய் வு மேற்கொண்டு விரை வில் நட வடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ. வ. வேலு தெரி வித்துள்ளார்.

சட்டப்பேர வையில் கேள் வி நேரத்தின்போது, கந்தர் வகோட்டை தொகுதிக்குள் செல்லும் நெடுஞ்சாலை துறையின் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட வும், பராமரிக்க வும் அரசு நட வடிக்கை எடுக்குமா? என கந்தர் வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை கேள் வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு, மாநில நெடுஞ்சாலைகள் 33 கிலோமீட்டர், முக்கிய சாலைகள் 115 கிலோ மீட்டர் என மொத்தமாக 432 கிலோமீட்டர் சாலைகள் நெடுஞ்சாலைத்துறை சார்பாக கந்தர் வகோட்டை பகுதியில் பராமரிக்கப்பட்டு வரு வதாக வும், கந்தர் வகோட்டை தொகுதிக்குள் செல்லும் நெடுஞ்சாலையில் 2,050 மரங்கள் உள்ளதோடு, கடந்த இரண்டு ஆண்டுகளில் 2,762 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரு வதாக வும், மொத்தமாக 40,700 மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

மேலும், ஒரு மரம் வெட்டினால் பத்து மரக்கன்றுகளை நட வேண்டும் என முதலமைச்சர் உத்தர விட்டுள்ளதாக குறிப்பிட்ட அ வர். ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து மரக்கன்றுகள் கொண்டு வரப்பட்டு 6 அடிக்கு மேல் உள்ள மரக்கன்றுகள் தான் நெடுஞ்சாலை ஓரங்களில் நடப்பட்டு வரு வதாக வும், கந்தர் வகோட்டை தொகுதிக்குள் செல்லும் நெடுஞ்சாலை துறையின் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நட வும் பராமரிக்க வும் அதிகாரிகளுடன் ஆய் வு மேற்கொண்டு நட வடிக்கை எடுக்கப்படும் என வும் தெரி வித்தார்.