பி.டி.ஆரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கூடாது...! எச்.ராஜா...!!

பி.டி.ஆரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கூடாது...! எச்.ராஜா...!!

தமிழ க மந்திரி சபையில் இருந்து பழனிவேல் தியா கராஜனை எடு க் கூடாது, இலா காவும் மாற்ற கூடாது என பழனியில் பா.ஜ. க. மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பிராமண சமாஜத்தின் கூட்டம் நேற்று பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதற் கு மாநில தலைவர் ஹரி கரமுத்து தலைமை தாங் கினார். பா.ஜ. க. தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்பு அழைப்பாளரா கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் பத்திரி கை நிரூபர் களு க் கு அளித்த பேட்டியில், " கர்நாட க சட்டமன்ற தேர்தலில் 130 தொ குதி களு க் கு மேல் வெற்றி பெற்று பா.ஜ. க. மீண்டும் ஆட்சி அமை க் கும். தமிழ க பா.ஜ. க. தலைவர் அண்ணாமலை தி.மு. க. நிர்வா கி கள் 16 பேரின் சொத்து பட்டியல் வெளியிட்டார். ஆனால் இதில் உள்நோ க் கம் இரு க் கும் என்றும், சொத்து பட்டியல் தானே எனவும் பலர் கூறினார் கள். இந்த சொத்து எங் கிருந்து வந்தது என்பதில் தான் ஊழல் உள்ளது. குறிப்பா க ஜி ஸ் கொயர் என்ற நிறுவனத்தை பற்றி தொட க் கத்தில் சர்ச்சை எழுந்தபோது, அந்த நிறுவனத்து க் கும், எங் களு க் கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார் மு. க.ஸ்டாலின். தற்போது ஜி ஸ் கொயர் நிறுவனத்தில் 142 மணி நேரம் வருமான வரி சோதனை நடந்துள்ளது. ஆனால் வருமான வரி சோதனை செய்து எங் களை மிரட்ட முடியாது என் கிறார் உதயநிதி ஸ்டாலின். ஜி ஸ் கொயர் நிறுவனத்து க் கும் உங் களு க் கும் சம்பந்தம் இல்லை என கூறிவிட்டு வருமானவரி சோதனை பற்றி எங் களு க் கு அச்சமில்லை என கூறுவதன் மூலம் உண்மை வெளியே வந்துள்ளது" என தெரிவித்தார்.

மேலும், "ஊழல் செய்பவர் கள் தமிழ க மந்திரி சபையில் இரு க் க முடியாது என முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கூறினால் தி.மு. க.வில் அமைச்சர் களே இரு க் க முடியாது. புதிதா க அமைச்சர் கள் ஆனவர் கள் மீதே ஊழல் உள்ளது. கடந்த 1976-ம் ஆண்டில் எப்படி ஊழலால் தி.மு. க. அரசு போனதோ, அதுபோல் இந்த முறையும் தி.மு. க. அரசு போ கும். தமிழ கத்தில் ஏ.டி.எம். மையம் உள்ளது போல் மதுபான ஏ.டி.எம். திற க் கப்பட்டது மோசமான செயல். குடி என்றால் என்னவென்று தெரியாமல் இருந்த நிலையில் 1971-ம் ஆண்டில் சாராய கடை களை திறந்துவிட்டு தமிழர் களை குடிம கன் களா க மாற்றியது திமு க. தமிழ க ம க் களின் குடியை கெடுத்தது தான் திராவிட மாடல் ஆட்சி நட க் கிறது" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசு கையில், "அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியா கராஜன் என்ன காரணத்து க் கா க ஆடியோ வெளியிட்டாரோ, ஆனால் அவரு க் கு நன்றி சொல்ல வேண்டும். அவரை மந்திரி சபையில் இருந்து முதலமைச்சர் எடுப்பார் என்றால், பழனிவேல் தியா கராஜன் சொன்னது உண்மை. உண்மையை சொன்னதற் கா கவே எடுத்ததா கருதப்படும். எனவே அவரின் மந்திரி சபையில் இருந்து எடு க் கூடாது, இலா காவையும் மாற்றவும் கூடாது" என அவர் கூறினார்.

இதையும் படி க் க: களத்தில் தா க் குப் பிடிப்பாரா பி.டி.ஆர்...!