காவிாி நீரைத் தர மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து, நா.த.க. கண்டன ஆா்ப்பாட்டம்!!

திமுகவை மட்டும் ஒழித்தால் போதும்" சீறி பாயும்.,சீமானின் ஆவேசப்பேச்சு!! -  Seithipunal காவிாி விவகாரத்தில் கா்நாடக அரசை கண்டித்து நாம் தமிழா் கட்சி சாா்பில் சென்னை எழும்பூாில் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. 

தமிழ்நாட்டிற்கு தண்ணீா் தருவதற்கு, கா்நாடக அரசு தொடா்ந்து மறுப்பு தொிவித்து வரும் நிலையில், தமிழ்நாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மக்கள் பல போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதனைப் போலவே, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வேண்டும் என தமிழ் நாட்டு மக்களும் போராடி வருகின்றனர். 

இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் நாம் தமிழா் கட்சி சாா்பில், எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகே அக்டோபா் 8-ம் தேதி மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவித்திருந்தாா். 

அதன்படி நாளை காலை 10 மணியளவில் நடைபெறும் இந்த ஆா்ப்பாட்டத்தில் சீமான் பங்கேற்று கண்டன உரையாற்றுகிறாா். அதனையொட்டி நிா்வாகிகள் மற்றும் தொண்டாா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.