இன்று முதல் மருத்துவ கல்லூரிகள் திறப்பு…  

தமிழகத்தில் இன்று முதல் மருத்துவ கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் கல்லூரிக்கு வர தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இன்று முதல் மருத்துவ கல்லூரிகள் திறப்பு…   

தமிழகத்தில் இன்று முதல் மருத்துவ கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் கல்லூரிக்கு வர தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்த நிலையில்  ஊரடங்கு அமலில் இருந்தது தற்போது  பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு ஒருசில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் மருத்துவ கல்லூரிகள், மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மருத்துவக் கல்லூரியை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி கல்லூரி பின்பற்றி செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.