பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்கு செயலாற்றிய 3 பேருக்கு பதக்கம் வழங்கிய முகஸ்டாலின்!

தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றிய 3 மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். 

பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்கு செயலாற்றிய 3 பேருக்கு பதக்கம் வழங்கிய முகஸ்டாலின்!

சென்னை தலைமைச் செயல கத்தில் இன்று நடைபெற்ற நி கழ்ச்சியில், காவல்துறை சார்பில் பெண் களின் பாது காப்பை உறுதி செய்யும் நோ க் கில், அனைத்து உட் கோட்டங் களிலும் ஒரு அனைத்து ம களிர் காவல் நிலையம் என்ற வ கையில், புதிதா க அமை க் கப்பட்டுள்ள 20 அனைத்து ம களிர் காவல் நிலையங் களை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதேபோல், சமூ க நலன் மற்றும் ம களிர் உரிமை கள் துறை சார்பில், பெண் குழந்தை களின் பிறப்பு வி கிதத்தை உயர்த்துவதற் கா க சிறப்பா க செயலாற்றிய கோவை, தஞ்சாவூர் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சி தலைவர் களு க் கு, பத க் கங் களையும், பாராட்டு பத்திரங் களையும் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் வழங் கி கவுரவித்தார்.