”5 ஆண்டுகளைக் கடந்தும் தி.மு.க. ஆட்சி தொடரும்" மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

”5 ஆண்டுகளைக் கடந்தும் தி.மு.க. ஆட்சி தொடரும்" மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

க் கள் ஒத்துழைப்புடன் 5 ஆண்டு களை கடந்தும், தி.மு. க. ஆட்சி தொடரும் என முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் நம்பி க் கை தெரிவித்துள்ளார்.


திமு க அரசின் ஈராண்டு சாதனை விள க் க நி கழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங் கில் நடைபெற்றது. இதில், "ஈடில்லா ஆட்சி.. ஈராண்டே சாட்சி" என்ற சாதனை விள க் க மலரை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் வெளியிட்டார். அத்துடன், சாதனை விள க் க பு கைப்பட கண் காட்சியை திறந்து வைத்து, காணொலி தொ குப்பை களையும் வெளியிட்டார். 

தொடர்ந்து, ஒரு லட்சம் பயனாளர் களு க் கு சமூ க பாது காப்பு பொது ஓய்வூதியங் களை முதலமைச்சர் வழங் கி, திட்டத்தை தொடங் கி வைத்தார். அத்துடன், நான் முதல்வன் திட்டத்தின்  மூலம் திறன்  மேம்பாட்டு பயிற்சி பெற்று வேலை வாய்ப்பு பெற்றுள்ள இளைஞர் களை கவுரவி க் கும் வ கையில், பத க் கங் களை வழங் கினார். பெண் களின் உயர் கல்வியை உறுதி செய்யும் வ கையில், புதுமைப் பெண் திட்டத்திற் கான பற்று அட்டை களை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் வழங் கினார்.

இதையும் படி க் க : மதுரையில் புற க் கணி க் கப்படு கிறாரா பி.டி.ஆர்?

தொடர்ந்து விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், தி.மு. க. ஆட்சியின் இரண்டாண்டு சாதனை களை எடுத்துரைத்தார். எல்லாரு க் கும் எல்லாம் என்று சொல்வதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று கூறிய அவர், ம க் கள் ஒத்துழைப்புடன், 5 ஆண்டு களை கடந்தும் தி.மு. க. ஆட்சி தொடரும் என்றும் அவர் நம்பி க் கை தெரிவித்தார். 

மேலும், அறிவார்ந்த தமிழ்நாட்டு ம க் களு க் கு திராவிட மாடல் என்றால் என்ன என்பது தெரியும் என்றும், ம க் களு க் கு சம்பந்தம் இல்லாத பதவியில் இருப்பவர் சொல்வதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றும் கூறினார்.