என்.எல்.சி. விவகாரம்: "முதலமைச்சர் இரட்டை வேடம்" இ.பி.எஸ் குற்றச்சாட்டு!

என்.எல்.சி. விவகாரம்: "முதலமைச்சர் இரட்டை வேடம்" இ.பி.எஸ் குற்றச்சாட்டு!

முழுமையான இழப்பீடு வழங் காத நிலையில், விளை நிலங் களை கைய கப்படுத்தும் NLC நிறுவனத்தின் முயற்சி க் கு துணை போ கும் தமிழ்நாடு அரசு க் கு அதிமு க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

நெய்வேலி NLC நிறுவனம் தனது சுரங் க விரிவா க் கத்திற் கா க நிலம் கைய கப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டி வரு கிறது. இதன் ஒருப குதியா கடலூரில் விளை நிலங் களில் கால்வாய் அமை க் கும் பணி கள் காவல்துறை பாது காப்புடன் நடைபெற்று வரு கிறது. இந்நிலையில், NLC நிர்வா கத்தின் செயல்பாடு கள் தொடர்பா க எடப்பாடி பழனிச்சாமி அறி க் கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நிலம் கைய கப்படுத்தும் முயற்சியில் விவசாயி கள், விவசாய தொழிலாளர் கள் மற்றும் பொது ம க் களு க் கு பாதிப்பு ஏற்படாத வ கையில் நடவடி க் கை எடு க் க வேண்டும் என்பதில் அதிமு க உறுதியா க இருப்பதா குறிப்பிட்டுள்ளார். ஆனால், தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமு க அரசு, விவசாயி களையும், பொது ம க் களையும் கைவிட்டு விட்டு, NLC நிறுவனத்தின் நிலம் எடுப்பு நடவடி க் கை க் கு காவல்துறை உதவியுடன் துணை போ கிறது. விவசாயி களின் கோரி க் கை களான மறுசீரமைப்பு மற்றும் மறு குடியமர்வு சட்டப்படி சம அளவு இழப்பீடு வழங் க வேண்டும், வீட்டு க் கு ஒருவரு க் கு நிரந்தர வேலை வழங் க வேண்டும், விளை நிலங் களில் காலம் காலமா க விவசாயத் தொழில் செய்து வருவோரின் வாழ்வாதாரம் குறித்து விரைந்து முடிவெ க் க வேண்டும். ஆனால், விவசாயி களின் கோரி க் கை கள் தொடர்பா க அளி க் கப்பட்ட வா க் குறுதி கள் எதையும் என்.எல்.சி. நிறுவனம் நிறைவேற்ற வில்லை என, குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், நிலம் கைய கப்படுத்தும் விவ காரத்தில் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த அப்போதைய எதிர் கட்சித் தலைவர் மு. க.ஸ்டாலின், தற்போது முதலமைச்சரானவுடன் காவல்துறை உதவியுடன் NLC நிறுவனத்திற் கு ஆதரவா க செயல்படு கிறார். எதிர் கட்சி தலைவரா க இரு க் கும்போது ஒரு நிலைப்பாடு, தற்போது முதலமைச்சரா க ஆனவுடன் ஒரு நிலைப்பாடு என இரட்டை வேடம் போடுவதா கவும், விமர்சித்துள்ளார்.

மேலும், விவசாயி களின் கோரி க் கையான சம அளவு இழப்பீடு, நிரந்தர வேலை மற்றும் வாழ்வாதாரத் தொ கை உள்ளிட்ட கோரி க் கை கள் மீது  நிரந்தரமான முடிவெடுத்து விட்டு நில எடுப்பில் NLC நிர்வா கம் இறங் க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கேட்டு க் கொண்டுள்ளார். 

இதையும் படி க் க || அரசு பேருந்து கள் மீது தா க் குதல்; நூற்று க் கண க் கான போலீசார் குவிப்பு.. கடலூரில் நடப்பது என்ன?