வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு தி.மு.க. ஆதரவு...  பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு...

வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிப்பதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு தி.மு.க. ஆதரவு...  பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு...

வங் கி ஊழியர் கள் போராட்டத்திற் கு தி.மு. க. ஆதரவு அளிப்பதா க, அ க் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுரு கன் கூறியுள்ளார்.

இது தொடர்பா க அவர் வெளியிட்டுள்ள அறி க் கையில், பொதுத்துறை வங் கி களை தனியார்மயமா க் க வழிவ கை செய்யும் வங் கி கள் சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வரும் மத்திய பா.ஜ. க. அரசின் செயலை க் கண்டித்து, நாடு முழுவதும் இன்று மற்றும் நாளை வங் கி ஊழியர் கள் செய்யும் வேலை நிறுத்தப் போராட்டத்திற் கு தி.மு. க. முழு ஆதரவை வழங் குவதா குறிப்பிட்டுள்ளார். 

கடன் பெற்ற விவசாயி கள், சுயதொழில் செய்யும் ம களிர்,   கல்வி க் கடன் பெற்ற மாணவர் களிடம் மனித உரிமை களை மீறும் வ கையில் மி க மோசமான நடவடி க் கை கள் மூலம் கடன் களை வசூலி க் கத் துடி க் கும் வங் கி நிர்வா கங் கள் பெரிய நிறுவனங் கள் பெற்ற கடனை வசூலிப்பதில் காட்டுவதில்லை என சுட்டி க் காட்டியுள்ள துரைமுரு கன், 

உழைத்து சம்பாதித்து பொதுத்துறை வங் கி களில் போட்டுள்ள சேமிப்பு களை க் கூட சுரண்டுவதற் கு ஏதுவா க, இதுபோன்ற வங் கி சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய பா.ஜ. க. அரசு தீவிரம் காட்டுவது ஜனநாய க விரோத செயல் என தெரிவித்துள்ளார்.

நூறு கோடி க் கும் மேற்பட்ட ம க் களின் நம்பி க் கையா கத் தி கழும் பொதுத்துறை வங் கி களை தனியார்மயமா க் கும் முடிவையும், அது தொடர்பா க அவசர அவசரமா கொண்டுவரும் வங் கிச் சட்டத் திருத்தத்தையும் எதிர்த்து 9 லட்சம் வங் கி ஊழியர் கள் நடத்தும் இந்தப் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துவதா கவும் அவர் தெரிவித்துள்ளார்.