’திமுக பவள விழா’ ; தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த முக.ஸ்டாலின்...!

’திமுக பவள விழா’ ;  தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த முக.ஸ்டாலின்...!

வேலூரில் நடைபெறவுள்ள திமு கவின்  பவளவிழாவிற் கு திரண்டு வருமாறு தொண்டர் களு க் கு திமு க தலைவர் மு. க.ஸ்டாலின் அழைப்பு  விடுத்துள்ளார். 

இது தொடர்பா க அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டதாவது:- 

வேலூரில் கழ கத்தின் பவளவிழா… வெற்றி க் கு அச்சாரமிடும் முப்பெரும் விழா!

நம் உயிருடன் கலந்திரு க் கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்பு களு க் கு, உங் களில் ஒருவன் எழுதும் கழ கப் பவளவிழா - முப்பெரும் விழா அழைப்பு மடல்.

கொட்டும் மழையில் சென்னை ராபின்சன் பூங் காவில் நடந்த பொது க் கூட்டத்தில் திரண்டிருந்த ஆயிரமாயிரம் பொதும க் கள் முன்பா க, “திராவிட முன்னேற்ற க் கழ கம் தோன்றிவிட்டது” என்று அறிவித்தார் பேரறிஞர் அண்ணா அவர் கள். 1949-இல் அவர் உருவா க் கிய இய க் கம், அண்ணாவின் கொள் கைத் தம்பி களால் வளர் க் கப்பட்டு, அவரது தம்பி களில் தலையாய தம்பியான முத்தமிழறிஞர் கலைஞர் அவர் களால் அரை நூற்றாண்டு க் கு மேல் கட்டி க் கா க் கப்பட்டு, இன்று உங் களில் ஒருவனான என் தலைமையில் வெற்றி கரமா க இயங் கி க் கொண்டிரு க் கிற வேளையில், கழ கம் தனது 75-ஆம் ஆண்டில் பெருமிதத்துடன் அடியெடுத்து வை க் கிறது.

ஒரு மாநில க் கட்சி மு க் கால் நூற்றாண்டு காலம் தன் ம க் களின் நலன் கா க் க உறுதியா கப் போராடியும், இந்தியாவிலேயே முதன்முறையா க ஒரு மாநில க் கட்சியால் அந்த மாநிலத்தில் ம க் களின் பேராதரவுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடி க் க முடியும் என்ற வரலாற்றுச் சாதனையை நி கழ்த்தியும், இந்தியாவு க் கே முன்னோடியான பல திட்டங் களை வ குத்தும், சட்டங் களை உருவா க் கியும் இன்று இந்தியாவை வழிநடத்த க் கூடிய வ கையில் தன க் கென தனித்துவமான இடத்தைப் பெற்றும் தி கழ் கிறது என்றால் அந்தப் பெருமை நம் உயிரா கவும், உதிரமா கவும் தி கழ் கின்ற திராவிட முன்னேற்ற க் கழ கத்திற் கே உரியது. இந்த வரலாற்றுப் பெருமையில், உடன்பிறப்பு களாம் உங் கள் ஒவ்வொருவரின் பங் கும் அளப்பரியது.

உங் களில் ஒருவனான நான் கழ கத்தின் தலைவர் என்ற முறையிலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வ கையிலும் மும்பையில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை க் கூட்டத்தில் ஜனநாய கத்தில் நம்பி க் கை கொண்ட தலைவர் களால் வரவேற் கப்பட்டேன். ஜனநாய க விரோத - ம க் கள் விரோத ஒன்றிய பா.ஜ. க அரசை யாரும் எதிர்த்து நிற் க முடியாது என்று இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்தை பாட்னாவில் உருவா க் கியபோது ஏளனம் பேசினார் கள்.

‘இது ஃபோட்டோ செஷன்’ என்று ந கையாடினார் ஒன்றிய உள்துறை அமைச்சர். ந கையாடியவர் களின் கண் களில் பயமாடுவதை பெங் களூரு ந கரில் நடந்த இந்தியா கூட்டணியின் இரண்டாவது கூட்டத்தில் காண முடிந்தது. அதன் பிற கு, இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பை மாந கரில் இரண்டு நாட் கள் நடைபெறும் என்றும் அதில் மேலும் பல கட்சி கள் இணையும் என்றும் அறிவி க் கப்பட்டபோது, பா.ஜ. க அரசின் பயத்தின் விளைவை சமையல் கேஸ் சிலிண்டர் விலை க் குறைப்பு நாட கம் அம்பலப்படுத்திவிட்டது.

10 ஆண்டு காலமா க இந்தியாவை மதத்தின் பெயரால் பாழ்படுத்தி, கடும் விலையேற்றத்தால் ம க் களை வதைத்து, அவரவர் தாய்மொழியையும் மாநில உரிமை களையும் நசு க் கி, பன்மு கத்தன்மை கொண்ட பண்பாட்டு உணர்வு களை ஒடு க் கி, ஒரே நாடு - ஒரே மொழி - ஒரே தேர்தல் - ஒரே உணவு என்ற சர்வாதி காரத்தனத்தை நிலைநிறுத்த முயற்சி க் கும் ஒன்றிய பா.ஜ. க. அரசு க் கு எதிரா க இந்தியா கூட்டணியில் இணைந்திருப்பவை அரசியல் கட்சி கள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிர் காலத்தை தீர்மானி க் கப் போ கிற வா க் காளர் களும்தான்.

இந்த ஒற்றுமை உணர்வை ஒருமு கப்படுத்தி, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது ஒன்றே, இந்திய ஒன்றியத்தை க் காப்பாற்றுவதற் கான வழி என்பதால் அதற் கான செயல்திட்டங் கள் வ கு க் கப்பட்டு, அதனைச் செயல்படுத்துவதற் குப் பல்வேறு குழு க் கள் அமை க் கப்பட்டுள்ளன. அந்த க் குழு க் களில் திராவிட முன்னேற்ற க் கழ கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கள் பங் கேற்றுத் தங் கள் பணியை மேற் கொள் கின்றனர். இந்திய அளவில் தவிர் க் க முடியாத இய க் கமா கத் தி கழ் கிறது தி.மு. க எனும் பேரிய க் கம்.

சென்னை மண்ணடி பவள க் காரத் தெரு, 7-ஆம் எண் வீட்டில் ஆலோசனை நடத்தப்பட்டு, ராயபுரம் ராபின்சன் பூங் கா பொது க் கூட்டத்தில் அறிவி க் கப்பட்ட இய க் கம், தனது பவள விழாவை க் கொண்டாடும் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியா கவும், சமூ கநீதி - மாநில உரிமை - பன்மு கத்தன்மை கொண்ட வ கையில் இந்திய அரசியலைத் தீர்மானி க் கும் இய க் கமா கவும் தி கழ் கிறது என்றால் இது தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆ கியோரின் கொள் கை க் கு க் கிடைத்த வெற்றி.

தந்தை பெரியாரின் இலட்சியங் களை ம க் களிடம் கொண்டு சென்று, ஜனநாய க முறையில் அவற்றை நடைமுறைப்படுத்தத் தனி இய க் கம் கண்டவர் பேரறிஞர் அண்ணா. அந்த இலட்சியங் களை நிறைவேற்ற அண்ணாவு க் குத் துணையா கவும், அண்ணாவு க் குப் பிற கு கழ கத்தின் தலைவரா கவும் இருந்து நிறைவேற்றியவர் தலைவர் கலைஞர். அவர் களின் தொடர்ச்சியா க, உடன்பிறப்பு களாம் உங் களின் பேராதரவுடன் கழ கத்தின் பயணம் உங் களில் ஒருவனான என் தலைமையில் தொடர் கிறது.

இலட்சியங் களை நிறைவேற்றும்போது, அவற்று க் குத் தடையா க - எதிரா க நிற் கின்ற கொள் கை எதிரி களை அடையாளம் கண்டு ஜனநாய க் களத்தில் வீழ்த்துவதே நம் முன் நிற் கும் முதன்மையான பணி. வெற்றி - தோல்வி களை க் கடந்து இலட்சியப் பாதையில் உறுதி குலையாமல் பயணி க் கின்ற இய க் கம் திராவிட முன்னேற்ற க் கழ கம். களத்தில் நாம் பெற்ற விழுப்புண் கள் அதி கம். கொடுத்த விலை இன்னும் அதி கம். ஆனால், எத்தனை நெரு க் கடி கள் வந்தாலும் அதனை எதிர் கொண்டு, முது கு வளையாமல், தரையில் தவழாமல், நெஞ்சை நிமிர்த்தி நின்று, ‘நான் தி.மு. க. காரன், நான் கலைஞரின் உடன்பிறப்பு’ என்று கம்பீரமா கச் சொல் கின்ற துணிவும் வலிவுமே கழ கத்தினரின் அடையாளம்.

அந்த கம்பீரத்துடன், பேரறிஞர் அண்ணா கண்ட திராவிட முன்னேற்ற க் கழ கம் தனது 75-ஆவது ஆண்டினை - பவள விழாவினை க் கொண்டாட இரு க் கிறது. அதுவும், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டில். இதைவிட என்ன ம கிழ்ச்சி நம க் கு இரு க் க முடியும்?

பெரியார் – அண்ணா - கழ கம் பிறந்த செப்டம்பர் மாதத்தில் முப்பெரும் விழாவினைச் சிறப்பா க நடத்தி, கொள் கை முழ க் கம் செய்யும் பல்வேறு நி கழ்ச்சி களுடன், கழ கத்திற் கா கப் பாடுபட்ட இலட்சிய வீரர் களு க் கு விருது கள் வழங் கி, சிறப்புரை ஆற்றுவது தலைவர் கலைஞர் உருவா க் கிய நடைமுறை - நன்முறை. இனமானப் பேராசிரியர் பெருந்த கை அவர் களும் கழ கத்தின் முன்னோடி களும் தலைவர் கலைஞரு க் கு உறுதுணையா க இருந்து முப்பெரும் விழா நி கழ்வு களை வெற்றி கரமா க நடத்துவார் கள். இளைஞரணி சார்பில் பெருமைமி கு பேரணி களை நடத்தியதையும் ம கிழ்ச்சியுடன் நினைவு கூர் கிறேன்.

தலைவர் கலைஞரின் வழியில் இந்த ஆண்டும் கழ கம் காத்த இலட்சிய வீரர் களு க் கு விருது கள் அறிவி க் கப்பட்டுள்ளன. பெரியார் விருது மயிலாடுதுறை திரு.சத்தியசீலன் அவர் களு க் கும், அண்ணா விருது மீஞ்சூர் திரு. க.சுந்தரம் அவர் களு க் கும், கலைஞர் விருது கழ கத்தின் துணைப் பொதுச்செயலாளர் - மாண்புமி கு அமைச்சர் ஐ.பெரியசாமி அவர் களு க் கும், பாவேந்தர் விருது தென் காசி திருமதி. மலி கா கதிரவன் அவர் களு க் கும், பேராசிரியர் விருது பெங் களூரு திரு. ந.இராமசாமி அவர் களு க் கும் செப்டம்பர் 17 அன்று தீரமி க் க வேலூர் மாந கரில் நடைபெறவுள்ள கழ கத்தின் பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழாவில் வழங் கப்படும். கழ கத்தின் வளர்ச்சி க் கா க சிறப்பா க பாடுபடும் ஒன்றிய, ந கர, பேரூர் கழ கச் செயலாளர் களு க் கான விருது களும் முப்பெரும் விழாவில் வழங் கப்பட இரு க் கின்றன.

வீரம் செறிந்த வேலூரின் அடையாளமா கோட்டை இருப்பதுடன், வேலூர் எப்போதும் தி.மு. கழ கத்தின் கோட்டைதான் என்பதைப் பல்வேறு களங் களில் நிரூபித்திரு க் கிறது. கழ கப் பொதுச் செயலாளர் அன்பு அண்ணன் மாண்புமி கு அமைச்சர் துரைமுரு கன் அவர் களை நம க் கு வழங் கியுள்ள கோட்டை. தனது மாணவப் பருவத்திலேயே மொழிப்போர் க் களம் கண்டு, அண்ணாவின் தம்பியா க, கலைஞரின் உடன்பிறப்பா க, அவரின் நிழலா க, கழ கத்தின் வளர்ச்சி க் குத் தன்னை ஒப்படைத்து க் கொண்டு, கொள் கைத் தடம் மாறாமல் பயணி க் கின்ற பொதுச் செயலாளர் அவர் களின் தலைமையில் வேலூரில் முப்பெரும் திருவிழா - கழ கப் பவள விழா நடைபெறு கிறது. விழாவிற் கான பணி களை மாவட்ட க் கழ கச் செயலாளர் நந்த குமார் அவர் களும் கழ க நிர்வா கி களும் இணைந்து சிறப்பா க மேற் கொண்டுள்ளனர்.

கலைஞர் நூற்றாண்டு தொட க் கமும், கழ கத்தின் பவள விழா தொட க் கமும் இணைந்த இந்த ஆண்டில், வேலூரில் நடைபெறவிரு க் கும் முப்பெரும் விழாவிற் கு உடன்பிறப்பு களாம் உங் களை அழைப்பதில் உங் களில் ஒருவனான நான் அ கம் மி க ம கிழ் கிறேன்.  2024 நாடாளுமன்றத் தேர்தலில் ம கத்தான வெற்றி க் கு அச்சாரமிடும் வேலூர் முப்பெரும் விழாவு க் கு கொள் கைப் படையா கத் திரண்டு வரு க. கழ கம் காப்போம் - மொழியை க் காப்போம் - மாநில உரிமை காப்போம் - ம க் கள் வாழும் வ கையில் நாட்டை க் காப்போம் என்ற உறுதியைத் தரு க.

நாற்பதும் நமதே - நாடும் நமதே என்ற இல க் கை அடைந்திடச் சூளுரை க் கும் விழாவா க வேலூர் முப்பெரும் விழா அமையட்டும். அடுத்த ஆண்டு, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவும் - கழ கப் பவள விழா நிறைவும் வெற்றி க் கொண்டாட்டங் களா க மலரட்டும்.

இவ்வாறு தனது அழைப்பு மடலில் குறிப்பிடுள்ளார்.

இதையும் படி க் க   |  கார் கே தலைமையில் காங் கிரஸ் மு க் கிய ஆலோசனை...!